Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…

புதுடெல்லி:-கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை கண்டுகளிக்கப்பட்ட காதலின் நினைவு சின்னம் தாஜ்மகால் ஆசிய அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜப்பானின் ஹசிமா தீவுகள் முதலிடத்தையும், அந்நாட்டின் ஹோனுஷு தீவுகளில் உள்ள மவுண்ட் புஜி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரை வயாகரா. அந்த மாத்திரை மூலம் புற்று நோய் மற்றும் அல்சைமர் என்ற மறதி நோயை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வெல்த் பல்கலைக்கழக நிபுணர்கள் லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!…நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!…

பியோனஸ் ஏர்ஸ்:-தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவில் பிரான்சை சேர்ந்த ஒரு தனியார் டி.வி. பிரபலங்களை வைத்து ஒரு ‘ஷோ’ காட்சியை படம் பிடித்தது. அதன்படி ஹெலிகாப்டரில் பறக்கும் பிரபலங்கள் அதில் பறந்த படியே தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு

மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – கூகுள் தகவல்!…மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – கூகுள் தகவல்!…

கலிபோர்னியா:-கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளை செய்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையை தடுக்கும் துறைகளில் அதிக கவனம்

ரன்வேயிலிருந்து விலகி சரிந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!…ரன்வேயிலிருந்து விலகி சரிந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!…

ஹீப்ளி:-74 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹீப்ளி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 1085 பயணிகள் விமானம் கனமழை காரணமாக ஓடுதளத்திலிருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சரிந்தது. உடனடியாக கர்நாடக தகவல் துறை அமைச்சர் ரோஷன்

239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு!…239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை

சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன கழிவறை!…சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன கழிவறை!…

லண்டன்:-தற்போது பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் மனிதர்களின் சிறுநீரில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவறை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுநீரில் உள்ள நோய்களை

இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…

புதுடெல்லி:-எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் பிரபல தென்கொரிய நிறுவனம் ‘சாம்சங்’. இந்தியாவில் மொபைல் போன்கள் விற்பனையில் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவி்ல் காலூன்றியிருக்கும் ‘சாம்சங்’ ஏற்கனவே, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் நோய்டாவில் தொழிற்சாலைகளை

செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…

நாசா:-ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயில் நீர் இருக்கிறதா, இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில், அங்கு கடல் உள்ளதாக நாசா

மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை!…மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை!…

சிட்னி:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.