Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…

வாஷிங்டன்:-நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…

பாரிஸ்:-ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ்

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான ‘மங்கள்யான்’, சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்யும் வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது

பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…

ஸ்டாக்ஹோம்:-சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது, பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான

உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து விபத்து: 6 பயணிகள் பலி!…உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து விபத்து: 6 பயணிகள் பலி!…

ரேபரேலி:-உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலையில் சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ரெயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர்

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் – மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!…அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் – மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!…

வெலிங்டன்:-விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில்

பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…

லாகூர்:-பாகிஸ்தானில் கைபர் மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. எனவே, அங்கு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று நங்குரோசா, சாந்தனா, தர்கோகஸ், திரா பள்ளத்தாக்கு, தெக்கில் ஜாம்ரூத் ஆகிய இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் 8 சரணாலய

யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…

ஜோகன்னஸ்பர்க்:-பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில், அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கன்னி

வாட்ஸ்அப்பில் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…வாட்ஸ்அப்பில் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப் பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும். இதனால் அதில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாகவே இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கு

மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…

லண்டன்:-இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், தங்கள் வலியை வெளிப்படுத்த