Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்!!இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்!!

சாய்னா நேவால் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்!!இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்!!

கல்பனா சாவ்லா இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார் . இவருடைய பள்ளி சான்றிதழில் 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்புஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ள நிலையில் , அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் ,சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன். ஆலவாய் பெருமான்-சிவன். குன்று எறிந்த வேள்-முருகன். துவரைக்கோமான்-கண்ணன். நிதியின் கிழவன்-குபேரன். மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர். மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர். காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம். வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம். இடை, கடைச் சங்கத்திற்கு உருய

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….

நடிகர் விஷாலுக்கு இன்று(மார்ச்-16) நிச்சயதார்த்தம்! நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதனை தெரிவித்துஇருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில்

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

சேகுவாரா!!! உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் , அது ஏன்?எதற்கு?எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. அப்படியான ஒரு உருவம்தான் ,முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு ,சிகார் சகிதமாக ,கம்பீரமான ஆளூமையாக ,டி-சர்டில் இருந்து

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

துளு: இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் நூல்கள் எழுதினர் .ஆனால் இவை கன்னட எழுத்துக்களில் எழுதி அச்சிடப்பெற்றன. கருநாடக மாநிலத்தை அடுத்துள்ள கல்யாணபுரி, சந்திரகிரி என்னும் இரண்டு

வில்லாதி வில்லன்!வில்லாதி வில்லன்!

எம்.என்.நம்பியார்: மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதை எம்.என் .நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார்.தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக

உலகின் முதல் ஒளிப்படம் கண்டு பிடித்தவர் யார் என்று தெரிய வேண்டுமா?உலகின் முதல் ஒளிப்படம் கண்டு பிடித்தவர் யார் என்று தெரிய வேண்டுமா?

உலகின் முதல் ஒளிப்படம் : உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1756ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் 1825ஆம் ஆண்டு

நலம் தரும் தாவரங்கள்-பிரண்டைநலம் தரும் தாவரங்கள்-பிரண்டை

இதயம் காக்கும் !பசியின்மையை போக்கும்!வாய்வு, செரிமானக்கோளாறை நீக்கும் தாவரம்-பிரண்டை! பிரண்டை , இதன் மற்றொரு பெயர் வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் உண்டு . இது கொடி வகையைச்சார்ந்தது.இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக்காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக மனித நடமாட்டம் குறைவாகக்காணப்படும் பற்றைக்காடுகள்