கோடிகளில் புரண்ட எந்திரன்கோடிகளில் புரண்ட எந்திரன்
த்ரீ இடியட்ஸ், தபாங் உள்ளிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது
திரையுலகம்
த்ரீ இடியட்ஸ், தபாங் உள்ளிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது
இமயமலைக்கு போயிருக்கிறார் ரஜினி. எனர்ஜி டெவலப்மென்ட் ட்ரிப்தான் இது என்பதை யாவரும் அறிவார்கள். போவதற்கு முன்பாக
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிகளின் மூத்த மகன் யாத்ரா. அவருக்கு நேற்று முன் தினம் நான்காவது
வருகிற வெள்ளிக்கிழமை (15-ந்தேதி) வாடா, கௌரவர்கள், நானே என்னுள் இல்லை, தொட்டுப்பார், ஒச்சாயி, ஆர்வம், தங்க பாம்பு, ஸ்பீடு ரிட்டர்ன்ஸ் ஆகிய 8 புதுப் படங்கள் ரிலீசாகின்றன
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மேலும் 20 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம், அந்த நிறுவனத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அடுத்த படம் சத்யா மூவீசுக்கு என்பதை முடிவு செய்து, கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டுத்தா
இந்தியாவின் அவதார் எந்திரன் என்றால் மிகையல்ல,என்று இயக்குநர் கே பாலச்சந்தர் கூறியுள்ளார். ரஜினி நடித்து வெளியாகியுள்ள எந்திரன் படம் பார்த்தபின் அப்படத்தின் இயக்குநர் ஷங்கரைப் பாராட்டி இயக்குநர் கே பாலச்சந்தர் எழுதியுள்ள கடிதம்: ஒருவேளை இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினி, முதல்நிலை
எந்திரன் திரையிடப்பட்டுள்ள பெங்களூர் திரையரங்குகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து கர்நாடக மாநில வணிக வரித்துறை
முதல் அறிமுகமே கொஞ்சம் முரட்டு அறிமுகம்தான். தாதா ராஜேந்திரனின் மக்கு மகனாக நடித்து தியேட்டரையே சிரிக்க வைத்தவர் அஸ்வின்.
எந்திரன் படத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆயிரமாயிரம் கருத்துகள். படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி சிலரும், இந்தப் படத்தின் வியாபார முறைகள்