திரைப்படப்பாடல்,திரையுலகம்,பாடல்கள் சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்! post thumbnail image

ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே…
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா…
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே…

ஆண்: ஆடி வரும் வான் மதியே பார்வைகளில் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே
மோக பரி பூரணியே

பெண்: பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு

ஆண்: புது புது விடுகதை தொடத்தொட தொடர்கிறதே…

பெண்: இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
உன்னை சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா…

பெண்: தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும்
வானமுத சாகரனே

ஆண்: நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவானி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ…

பெண்: தடைகளை கடந்தினி மடைகளை திறந்திட வா…

ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே…

பெண்: அ…ஆ என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண்: கைகள் தா… னாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

பெண்: சொல்லு சொல்லு சிங்கார வேலா

ஆண்: இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே…

பெண்: என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே…

Song : Innum Ennai
Artist : S. P. Balasubramaniam, S. Janaki
Album : Singaravelan (Original Motion Picture Soundtrack)

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி