இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் 14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!

14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!

14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்! post thumbnail image

மைக்கலாஞ்சலோ

  • உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவனோரோட்டி சிமோனி.
  • இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார். தனது 23வது வயதில் (பியெட்டா)அன்னை மேரி ,இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் .
  • அதன் பிறகு , 17 அடி உயரத்தில் டேவிட் சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிற்பம் இவரது புகழை நிலைநிறுத்தியது. இவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன .
  • மேலை பரபில் இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியர் , இசைக்கு பீத்தோவன்என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில் , சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்த மைக்கலாஞ்சலோ தனது 88வது வயதில் (1564) மறைந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி