Year: 2019

செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?

செயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் தற்சமயம் பெங்களூரு சிறையில் இருக்கின்றார். அவர் மீது ரூ.1,600 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும்,

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி

நிமிர்-நெஞ்சில் மாமழைநிமிர்-நெஞ்சில் மாமழை

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட…

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே கைகள் தானாய் கோர்த்தாய்

காசுமீர் – ஒரு இந்திய பிழைகாசுமீர் – ஒரு இந்திய பிழை

காஷ்மீருக்கு எப்படி சிறப்பு அந்தஸ்து வந்தது ? 370, 35A ஆகிய அரசியலமைப்பு சாசன சட்டங்கள் காஷ்மீரை எப்படி காக்கின்றன?

ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்

சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்!சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்!

சிறைப்பறவை நளினி புன்னகையோடு சிறையில் இருந்து வெளியே வந்தார். 28 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகி கொண்டிருக்கும் இந்திய நீதி 1 மாதம் அவரை கட்டுப்பாடான சுதந்திரத்தில் அனுப்பியிருக்கிறது

பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

சென்னை மாநகர காவல்த்துறை ஒரு வழியாக விழித்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்” என்று கடும் தொனியில் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

மக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் பார(தீய) சனதாமக்களாட்சியை கேள்விக்குறியாக்கும் பார(தீய) சனதா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் வகித்த பொறுப்பை துறக்க செய்து மக்கள் தேர்ந்தெடுத்த சனநாயக அரசை கவிழ்க்கும் புதிய கட்சித் தாவலை