செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் ! post thumbnail image
இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின் அருகில் பிரியாணிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார்.கணவரையும் கொள்ள நினைத்த அபிராமி, ஆனால் அவர் தப்பிவிட்டார்.பின்னர் நாகர்கோவில் ஓடி சென்ற இவர்களை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியும் சுந்தரமும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது இருவரது காவலையும் 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி.புழலில் இருந்து ஒரே வாகனத்தில் தான் இருவரும் வந்துள்ளனர்.சுந்தரம் அபிராமியை கண்டுகொள்ளவில்லையாம்.சுந்தரத்தை கண்டு அபிராமி அழுதுகொண்டே வந்தாராம்.அபிராமி உறவினர்கள் யாருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை.சுந்தரத்தின் மனைவி மட்டுமே வந்திருந்தார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி