இதர பிரிவுகள்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..!

மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..!

மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..! post thumbnail image

திருமணத்திற்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 27 வயதான பிரியங்கா என்பவர் பணியாற்றி வந்தார் …ஆந்திரவை சேர்ந்த இவர் வேலைநேரம் முடிந்த பிறகு அலுவலகத்தில் 9 மடியில் இருந்து கீழே குதித்தார்…ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடனே மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரியங்கா உயிரிழந்தார் ….. காவல்துறை உடலை பிரேதப் பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

கடந்தவாரம் ப்ரியங்காவின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததே காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பினர் கூறுகின்றனர்..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: ,