அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்?

பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்?

பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்? post thumbnail image
சென்னை: தமிழக சிலைத்தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல், அங்கிருந்து ரயில்வே ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுவிட, கோர்ட் தலையிட்டு, மீண்டும் அவரை பழைய பதவியிலேயே நியமித்தது.

கோபம் அடைந்த போலீஸ் உயரதிகாரிகள், ஒத்துழைப்பு அளிக்காததால், பொன்.மாணிக்கவேலுவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

இதற்கிடையில், பழனி முருகன் கோவில் தங்க சிலை உள்ளிட்ட பல்வேறு சிலை தொடர்பான விவகாரங்களிலும், அரசுத் தரப்பில் பொன்.மாணிக்கவேலுவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தான், கோர்ட்டிற்கு வந்து தன்னுடைய குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி