Year: 2017

ரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்ரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்

இரும்புத்திரை திரைபடத்தின் திரைப்பட தளங்களில் நடந்த சுவையான நிகழ்சிகளை ரோபோ சங்கர் பகிர்ந்து கொண்டார, மேலும் தன் இம்சை தாங்க முடியாமல் விஷால் தன்னை திட்டியதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள

அனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷாஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா

பாரதீய சனதா கட்சித் தலைவர் அமித் ஷா, ஊடகங்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற்றி மட்டும் தான் குறை கூறுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். பாரதீய சனதா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுக் காலம் கடந்ததை குறிக்கும் ஒரு பத்திரிகையாளர்

ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்ஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்

ஃபேஸ்புக் லைவ் தற்போது மிக பிரபலமாக இருக்கிறது, இந்த நிலையில் ஃபேஸ்புக் லைவ்-இல் ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு புதிய வசதிகளை கூடுதலாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் லைவ்வில் நண்பர்களுடன் பேசுவதற்கு வழிவகை செய்துள்ளது, லைவ் வித் என்கின்ற கூடுதல் வசதியையும் நண்பர்களுடன் பேசுவதில்

தங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்தங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்

கடந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது அதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். தங்க மகனை அன்று நாடே பாராட்டியது, இந்த நிலையில் பல்வேறு

மராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…மராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…

ரஜினிகாந்தின் காலா கரிகாலன் என்கின்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மராட்டிய மாநிலம் மும்பையில் தொடங்கியது. ரஜினிக்கு பா.ரஞ்சித் படத்தின் காட்சிகளை விளக்குவது போன்று சில புகைப்படங்கள் இடம் பெற்ற காட்சிகள் இணைய தளங்களில் பரவி வருகின்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தால்

ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்ஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்

நாளுக்குநாள் பாஜகவின் ஆதிக்கம் தமிழக அரசியலில் வலுத்துவரும் நிலையில், திராவிட கழகங்கள் அதிர்ச்சியில் உள்ளன என்கிறாரகள் அரசியல் நோக்கர்கள். மோடியின் அரசியல் ராசதந்திரத்துக்கு அதிமுக வெளிப்படையாக ஆதரவளித்து நிலையில் திராவிட இயக்கங்கள் மாற்று அரசியலை விரைவில் கையெடுக்க வேண்டும் என்பது காலத்தின்