செய்திகள்,திரையுலகம் நடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்!…

நடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்!…

நடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்!… post thumbnail image
சென்னை:-ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காஞ்சனா-2. இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் Leaving releationship எனக்கு தவறாக தெரியவில்லை.

இது அவர்களுடைய விருப்பம், திருமணம் நடந்து பிடிக்காத போது விவாகரத்து வரை செல்வதற்கு, இதுவே மேல் என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி