செய்திகள்,திரையுலகம் இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…

இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…

இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!… post thumbnail image
சென்னை:-தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பிரபுதேவா பாலிவுட்டில் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ, கண்டிப்பாக சோனாக்‌ஷி இருப்பார்.

ஏனெனில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதை இவர்கள் மறுத்தாலும் இரண்டு பேருக்கும் இடையேயான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். நள்ளிரவு வேளைகளில் சந்தித்துக் கொள்ளும் இருவரும் அதிகாலை வரை பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி