செய்திகள்,திரையுலகம் என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!…

என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!…

என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!… post thumbnail image
சென்னை:-மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் சில காலங்களாக நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இவர் சமீபத்தில் நடித்த அஞ்சான், கத்தி, சன் ஆப் சத்யமூர்த்தி ஆகிய படங்களில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். இதை அவரிடம் யாரோ கூறியிருக்கிறார்கள் போல.

இதை கேட்ட நடிகை சமந்தா கோபமாக, என்னிடமும் எல்லா திறமையும் இருக்கு, பத்து எண்றதுக்குள்ள படம் வரட்டும், பிறகு தெரியும் என் நடிப்பு பற்றி என்று கூறியிருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி