செய்திகள்,திரையுலகம் ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!…

ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!…

ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார். ஏனெனில் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணத்தில் நடந்து வர, ஏப்ரல் 23ம் தேதி படக்குழு சென்னை வருகிறதாம். இதில், நடிகர் விஜய் ஒரு புதிய கெட்டப்பிற்கும் மாறவுள்ளாராம். வித்தியாசமான தாடியுடன் கலக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி