செய்திகள்,திரையுலகம் பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!…

பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!…

பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக ரூ. 2 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம். ராஜாக்கள் தங்கும் கெஸ்ட் ஹவுஸ் போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்த செட்டில், ஒரு பாலமும் உள்ளதாம். ஒருகட்டத்தில் பாலம் இடிந்து விழ, அதை சுற்றி இருந்த மக்களிடையே விரிசல் ஏற்படுகிறது.

இதனால் ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்து போர்க்கொடி பிடித்து வருவார்களாம். அப்போது இளவரசனான விஜய் அந்த இரு கட்சிகளின் பிரச்சனையில் தலையிட்டு அவர்களை ஒன்று சேர்த்து வைப்பாராம். அந்த சூழலில் ஒரு அதிரடியான பாடலும் வருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி