அப்போது அவரது கையில் இருந்தது போலி துப்பாக்கி என்பதும், அடையாள அட்டையும் போலி என்றும் தெரிய வந்தது. இந்த கைதை தொடர்ந்து, அடுத்தடுத்து மேலும் 4 பெண்கள் ஹிட்டேன் பட்டேல் மீது போலீசில் புகார் அளித்தனர். அவற்றின் அடிப்படையில் அவர் மீது வழக்கு நடைபெற்று வந்தது.
விபசாரிகளை அழைத்து சென்று அவர்களின் சம்மதத்துடன் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். எனவே, இது கற்பழிப்பு ஆகாது என ஹிட்டேன் பட்டேல் கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.
எனினும், வேனுக்குள் துப்பாக்கி முனையில் இருந்து தப்பியோடி வந்த பெண் அளித்த வாக்குமூலத்தை மையமாக வைத்து குற்றவாளிக்கு 46 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி