செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை விவரம் வருமாறு:–

குஜராத்–428, ராஜஸ்தான்–415, மராட்டியம்–394, மத்தியபிரதேசம்–299, கர்நாடகம்–82, தெலுங்கானா–75, பஞ்சாப்–53, அரியானா–51, காஷ்மீர்–18, உத்தரகாண்ட்–12, மேற்குவங்காளம்–25, உத்தரபிரதேசம்–38, டெல்லி–12, கேரளா–14, ஆந்திரா–22, சத்தீஷ்கார்–22, இமாச்சலபிரதேசம்–21. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி