செய்திகள்,திரையுலகம் புதுவித முயற்சியில் களமிறங்கும் நடிகை திரிஷா!…

புதுவித முயற்சியில் களமிறங்கும் நடிகை திரிஷா!…

புதுவித முயற்சியில் களமிறங்கும் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை திரிஷா, தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் திரிஷா நடித்திருந்தாலும், இதுவரை அவர் த்ரில்லர் படங்களில் நடித்ததே இல்லை.

தற்போது கோவி அவர்களின் இயக்கத்தில் த்ரில்லர் கலந்த காமெடி படத்தில் நடிக்க உள்ளாராம் திரிஷா. இப்படத்தை அவரது மேனேஜர் க்ரிதர், க்ரிதர் புரொடக்ஷன் பேனரில் தயாரிக்க இருக்கிறார்.
இந்த தகவலை திரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி