செய்திகள்,திரையுலகம் கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!…

கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!…

கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் வெளிவந்த ‘ராஜதந்திரம்’ திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. கோலிவுட்டில் உள்ள பல திரை பிரபலங்களுக்கு ஸ்பெஷல் காட்சி போடப்பட்டது. நடிகர் சூர்யாவுக்காக Four frames திரையரங்கில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். படத்தை பார்த்த சூர்யா பட குழுவை வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் கிழே உள்ள Dubbing Studioவில் நடிகர் கௌதம் கார்த்திக் வை ராஜா வை படத்துக்காக டப்பிங் பேசி கொண்டிருந்தார். கூடவே விவேக், ஐஸ்வர்யா தனுஷ் இருந்தனர், படம் முடிந்த வெளிவந்த சூர்யா எதேச்சையாக கௌதம் கார்த்திக் , ஐஸ்வர்யா தனுஷை சந்தித்தார். கொஞ்ச நேரத்தில் Four frames வெளியே கூட்டம் கூட சூர்யா உடனே அங்கிருந்து கிளம்பினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி