செய்திகள்,திரையுலகம் இனி பேச்சுக்கே இடமில்லை – நடிகை ஸ்ருதிஹாசன் திடிர் முடிவு!…

இனி பேச்சுக்கே இடமில்லை – நடிகை ஸ்ருதிஹாசன் திடிர் முடிவு!…

இனி பேச்சுக்கே இடமில்லை – நடிகை ஸ்ருதிஹாசன் திடிர் முடிவு!… post thumbnail image
சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய், மகேஷ் பாபு, அக்‌ஷய் குமார் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார்.

இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். அப்படி கூறுகையில் சில சமயங்களில், அந்த கருத்து அவரை பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விடும். இதனால், இனி படப்பிடிப்பு தளத்தில் கூட, யாருடனும் பேசக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி