செய்திகள்,திரையுலகம் நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!…

நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!…

நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!… post thumbnail image
சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை என வரிசையாக ஹிட் கொடுத்து தமிழ் மக்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ திவ்யா. சில தினங்களுக்கு முன் இவரின் ஆபாசமான செல்ஃபி ஒன்று நெட்டில் உலா வந்தது.

இது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, சிலர் இதை உண்மை என்றும், ஒரு சிலர் மார்ஃபிங் என்றும் கூறி வந்தனர். ஸ்ரீ திவ்யா இது குறித்து முதல் முதலாக மனம் திறந்துள்ளார். இதில், அதையெல்லாம் நான் கேர் பண்ணவே இல்லை. ஏன்னா, பப்ளிசிட்டி இருக்கிற நடிகைகளைத்தானே இந்த மாதிரி ‘மார்ஃபிங்’ செஞ்சு விளையாடுவாங்க. ஆனா, இதனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதுனுதான் தெரியலை. இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் பண்ற நேரத்தை நல்லது பண்றதுக்காக செலவழிச்சிருக்கலாம். சரி, விடுங்க… அவங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் என கோபமாக கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி