செய்திகள்,விளையாட்டு காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…

காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…

காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் அணி கால் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தானின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரசிகர்கள் டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தனர். சில ரசிகர்கள் கடும் கோபத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி சடங்கு செய்தனர். இதில் 50–க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.

ரசிகர்கள் ஒருவர் கூறும் போது, பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங்கும், பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. இரண்டு கேட்சுகளை தவற விட்டதே தோல்விக்கு காரணம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி