செய்திகள்,திரையுலகம் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி!…

நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி!…

நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாத நண்பர்களே இல்லை என்று சொல்லலாம். இன்று அவர் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்து ரஜினிமுருகன் படம், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் கொடுத்திருக்கும் கால்ஷீட், சில இயக்குனர்களின் கதை விவாதம் என்று என்னுடைய டைரி கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு நிரம்பியுள்ளது என்று புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் சொல்லி வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி