செய்திகள்,திரையுலகம் அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…

அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…

அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தங்களுடைய அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை அறிவித்தனர்.இதில் ஆர்யாஅனுஷ்கா ஜோடி சேர்கின்றனர். ஏற்கனவே ஆர்யா மற்றும் அனுஷ்கா ஜோடி ‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை புது முக இயக்குனர் பிரகாஷ் இயக்க , நிராவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள கனிகா திரைக்கதை அமைக்கும் பணியை பார்த்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி