செய்திகள்,திரையுலகம் அதற்குள் அம்மாவான நடிகை ஸ்ரேயா!…

அதற்குள் அம்மாவான நடிகை ஸ்ரேயா!…

அதற்குள் அம்மாவான நடிகை ஸ்ரேயா!… post thumbnail image
சென்னை:-மழை, சிவாஜி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில் ஒரு சில படங்களின் தோல்வி இவரின் திரைப்பயணத்திற்கு பெரிய இடியாக விழுந்தது. பாலிவுட், டோலிவுட் என எங்கும் இவருக்கு ஹிட் கிடைக்கவில்லை, இதனால் சினிமாவில் நடிப்பதையே சில நாட்கள் தவிர்த்து வந்தார்.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், இப்படம் மலையாள படமான த்ரிஷியம் படத்தின் ரீமேக்காம். இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஸ்ரேயா நடிக்கிறார். அதற்குள் அம்மா கதாபாத்திரத்திற்கு இவர் வருவார் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி