அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…

இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…

இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!… post thumbnail image
கொழும்பு:-பிரதமர் மோடி நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போது மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அவர் பேசுகையில், தலைமன்னாரில் இருந்து நாளை (அதாவது இன்று) ஒரு ரெயிலை நான் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறேன்.

இதன் மூலம், இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான சுப்பிரமணிய பாரதி, ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற பாடலில் சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்’ என பாடியது நினைவுக்கு வருகிறது என்று அப்போது அவர் கூறினார். பாரதியாரின் அந்த பாடலை பிரதமர் மோடி தமிழிலேயே கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி