செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!… post thumbnail image
புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 1239ஆக உயர்ந்தது.

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தான் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த 2 மாநிலங்களில் மட்டும் பலி எண்ணிக்கை 500–ஐ தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி