Month: February 2015

ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்!…ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்!…

அம்மான்:-ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவர் தவிர ஜப்பானின் கென்ஜி கோடோ என்பவரையும், ஜோர்டானை சேர்ந்த விமானி அல்–கஸாக்பே என்பவரையும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…

ஆலந்தூர்:-சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முகமது அப்சா (வயது 30)

சிசிஎல்-5: சாம்பியன் பட்டம் வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி!…சிசிஎல்-5: சாம்பியன் பட்டம் வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி!…

ஐதராபாத்:-திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் (சி.சி.எல்-5) போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ்

இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…

பெங்களூரு:-ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன். தற்போது

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. பிரான்சின் ம்லடெனோவிக்-கனடாவின் நெஸ்டர் ஜோடியுடன் மோதிய இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர்

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால்

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!…நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை மாறி மாறி நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் தான் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் வெளி மாநிலமான கேரளாவில் விஜய் தான் நம்பர் 1ல் இருந்தார். இவரின் கத்தி திரைப்படம் அங்கு 169 தியேட்டர்களில் வெளிவந்தது.

கில்லாடி (2015) திரை விமர்சனம்…கில்லாடி (2015) திரை விமர்சனம்…

திருச்சியில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பரத், தந்தை, தாய், அண்ணன், அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் பரத் தன் நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் நண்பன் காதலிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளை மண்டபத்தில் இருந்து