செய்திகள்,திரையுலகம் வேட்டையனாக வலம் வரப்போகிறார் நடிகர் விஷால்!…

வேட்டையனாக வலம் வரப்போகிறார் நடிகர் விஷால்!…

வேட்டையனாக வலம் வரப்போகிறார் நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு அவரின் திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை தந்தது. இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மீது விஷாலுக்கு மிகுந்த மரியாதை வந்து விட்டது. இதன் காரணமாகவே இவர் அடுத்து இயக்கிய ஜீவா படத்தை விஷாலே வெளியிட்டார்.

இதை தொடர்ந்து மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கு தற்போதைக்கு வேட்டையன் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டைடிட்லை பி.வாசு அவர்களிடன் இருந்து உரிமம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி