செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!…

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!…

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!… post thumbnail image
புதுடெல்லி:-அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

நிலநடுக்கம் 5.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. அது பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேதமதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி