செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பின்போதே பாய்ந்து அடித்த நடிகர் விஜய்யின் ‘புலி’!…

படப்பிடிப்பின்போதே பாய்ந்து அடித்த நடிகர் விஜய்யின் ‘புலி’!…

படப்பிடிப்பின்போதே பாய்ந்து அடித்த நடிகர் விஜய்யின் ‘புலி’!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், என பலர் நடித்து வரும் திரைப்படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பிரம்மாண்ட செட் போட்டு நடைபெற்று வருகிறது. சில படங்களின் வேலைகள் முடிவடைந்த பிறகும் விலைபோகாது.

ஆனால் தற்போது விஜய்யின் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், சென்னை, செங்கல்பட்டு, வட , தென் ஆற்காடு ஏரியாக்களின் விநியோக உரிமையை பெரிய தொகை கொடுத்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளர் முரளி கைப்பற்றியிருக்கிறாராம். கத்தி படம் 100 கோடி வசூல் என்பதால் தற்போது விஜய் படங்களுக்கு மவுசு ஏறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி