செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபுதேவா!…

‘என்னை அறிந்தால்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபுதேவா!…

‘என்னை அறிந்தால்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபுதேவா!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஒரு சுவையான தகவலை ஹாரிஸ் ஜெயராஜ் தெரித்தார்.

இவர் அளித்த பேட்டியில், சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்தேன், அவர் என்னிடம் கேட்ட முதல் வார்த்தை என்னை அறிந்தால் படத்தை பற்றி தான். அஜித்தை நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு மியூஸிக்கல் படத்தில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன், என என்னிடம் கூறினார் என்று ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி