செய்திகள்,திரையுலகம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் தன் திறமையை மட்டும் நம்பி இன்று வெற்றி கொடி கட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளைய தினம் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

ஏனெனில் சிவகார்த்திகேயன் முதல் முதலாக திரையில் தோன்றிய தினம் பிப்ரவரி 3. இவர் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படம் வெளிவந்து நாளையுடன் 3 வருடம் ஆகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி