செய்திகள்,விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!… post thumbnail image
பெங்களூரு:-8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இடம் பெறப்போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங்கை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே கழற்றி விட்டு விட்டது. இதே போல் கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், ராஸ் டெய்லர், முரளிவிஜய் உள்பட 14 பேரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி விடுவித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி