செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தை ரிலிஸ் செய்தால் குண்டு வைப்போம் – மர்ம நபர் மிரட்டல்!…

‘என்னை அறிந்தால்’ படத்தை ரிலிஸ் செய்தால் குண்டு வைப்போம் – மர்ம நபர் மிரட்டல்!…

‘என்னை அறிந்தால்’ படத்தை ரிலிஸ் செய்தால் குண்டு வைப்போம் – மர்ம நபர் மிரட்டல்!… post thumbnail image
சென்னை:-தமிழகத்தில் படங்களுக்கு என்று தான் விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் தூக்கி கொண்டு போராட்டம் நடத்த வந்து விடுகின்றனர் அல்லது படத்தை ரிலிஸ் செய்தால் குண்டு வைப்போம் என மிரட்டுகின்றனர்.

அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றிற்கு பெயர் இல்லாத கடிதம் ஒன்று வந்துள்ளது. இதில் என்னை அறிந்தால் படத்தை உங்கள் திரையரங்கில் ரிலிஸ் செய்தால் குண்டு வைப்போம் என்று மிரட்டியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி