செய்திகள்,திரையுலகம் வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…

வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…

வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் சென்ஸார் வெளிவந்தது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், நேற்று சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 9 நிமிடம் என்று தகவல் பரவியது.

இதனால், அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்து, என்ன தான் படம் நன்றாக இருந்தாலும் 3 மணி நேரம் இந்த காலத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாது என கூற, சில மணி நேரங்களிலேயே இவை எல்லாம் வதந்தி தான் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி