செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது.

இந்நிலையில் 17 மாத கால விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு என்.சீனிவாசன் மீண்டும் போட்டியிட அனுமதி கிடைக்குமா?… ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீடிக்குமா?… என்பது இன்று தெரிந்து விடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி