செய்திகள்,திரையுலகம் நடிகை நயன்தாராவுக்கு காது கேட்காதாம்!…

நடிகை நயன்தாராவுக்கு காது கேட்காதாம்!…

நடிகை நயன்தாராவுக்கு காது கேட்காதாம்!… post thumbnail image
சென்னை:-ஷமிதாப் படத்தில் நடிகர் தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதைப்பார்த்த நடிகை நயன்தாரா, எனக்கும் இந்த மாதிரியான மாற்றுத்திறனாளி வேடங்கள் கிடைத்தால் எனது இன்னொரு நடிப்பு முகத்தை காண்பித்து விடுவேன் என்று தனுஷிடம் ஒருமுறை சொன்னாராம்.

அதன்பிறகுதான், நானும் ரெளடிதான் கதையை தயாரிக்கும் முயற்சியில இறங்கியபோது, இந்த கதையில் உள்ள ஹீரோயினி காது கேளாத கேரக்டர் என்பதால் நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கருதி அவரை புக் பண்ணினாராம் தனுஷ். அதனால், கிட்டத்தட்ட மொழி படத்தில வாய் பேச முடியாத ரோலில் நடித்து ஜோதிகா பெயர் வாங்கியது போன்று இந்த படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்து தானும் ஒரு நல்ல பெயரை தட்டி விட வேண்டும் என்று நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி