செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?…

‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?…

‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், படம் 29ம் தேதி வரை தள்ளிச்சென்றது. இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இசைக்கோர்ப்பு பணிகள் மீதம் இருப்பதால் தான் படம் தள்ளிப்போனது என கூறப்பட்டது.

ஆனால், அப்படி இசைக்கோர்ப்பு பணிகள் மீதம் இருக்க காரணம் நடிகர் தனுஷ் தானாம். ஏனெனில் அனேகன் படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை. அந்த படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கொஞ்சம் மீதம் உள்ளதாம். இதனால், இதை முடித்து கொடுத்து விட்டு, என்னை அறிந்தால் படத்தின் பணியை ஆரம்பியுங்கள் என்று தனுஷ், நெருக்கடி கொடுப்பதால் தான் ஹாரிஸால் அஜித் படத்திற்கு கவனம் செலுத்த முடியவில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி