செய்திகள்,திரையுலகம் லிங்காவால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை அனுஷ்கா!…

லிங்காவால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை அனுஷ்கா!…

லிங்காவால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-நடிகை அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரங்களை தேடி நடிப்பவர். ‘லிங்கா’ திரைப்படத்தில் ரஜினி என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தை பார்த்த பலரும் அனுஷ்கா நடிப்பு சரியில்லை.

குறிப்பாக அவர் அணிந்த உடைகள் ஏதும் மேட்ச் ஆக வில்லை என்று கமெண்ட் அடித்தார்களாம்.
இதனால் அனுஷ்கா மிகவும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர் ருத்ரமாதேவி, மஹாபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி