செய்திகள்,திரையுலகம் என்னை அறிந்தால் பழி வாங்கும் கதையா – கௌதமே சொல்கிறார்!…

என்னை அறிந்தால் பழி வாங்கும் கதையா – கௌதமே சொல்கிறார்!…

என்னை அறிந்தால் பழி வாங்கும் கதையா – கௌதமே சொல்கிறார்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் பலவகையில் உலா வருகிறது. ரசிகர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் கதையாக சொல்லி வருகின்றனர்.

இதை தொடர்ந்து முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று அவரை பேட்டி எடுக்கையில் ரசிகர்கள் இதை பழி வாங்கும் கதை என்று கூறுகிறார்களே என்று கேட்டுள்ளனர். அதற்கு கௌதம், இப்படம் ஒரு தனி மனிதன் 13 வயதிலிருந்து 40 வயது வரை பயணிக்கும் பயணம் தான், மேலும் இக்கதையில் ஆக்‌ஷன், காதல், த்ரில்லர், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் உள்ளது என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி