செய்திகள்,திரையுலகம் விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தவிப்பு!…

விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தவிப்பு!…

விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தவிப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகை நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயின். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கொச்சி புறப்பட்டார். ஆனால், சென்னை ட்ராபிக்கில் அவர் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம்.

விமானமும் 5 நிமிடங்களில் கிளம்ப இருக்க, நயன்தாரா கொண்டு வந்த 5 பைகளை ஊழியர்கள் சோதனை செய்த பிறகே அனுப்புவோம் என்று கூறி விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதையெல்லாம் தன் காரிலேயே திருப்பி அனுப்பி விட்டு, தன் கைப்பையுடன் விமானத்தில் ஏறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி