செய்திகள்,திரையுலகம் கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!…

கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!…

கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் என்றும் பணிவானவர் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கே.பி அவர்கள் மரணம் திரையுலக பிரபலங்களை பலரையும் பாதித்தது. இதில் நடிகர் விஜய் அவரின் உடலை பார்த்து கண் கலங்கிய படி வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து பேசிய விஜய் மிகவும் உருக்கமான கருத்துகளை தெரிவித்தார்.

இவர் பேசுகையில், இன்று திரையுலகத்திற்கு மிகவும் சோகமான நாள், அவரின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது, கே.பி அவர்களின் இயக்கத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு கடைசி வரை கிடைக்கவில்லை என்று கண் கலங்கிய படி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி