சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நேற்று கத்தி படத்தின் 50வது நாள் விழாவை நெல்லையில் கொண்டாடியது படக்குழு.
இதில் விஜய்யை காண ஆயிரகணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் இடயே தள்ளு முள்ளு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் போலிஸ் தடியடி நடத்த வேண்டிய கட்டாயம் வந்தது. இதில் பல ரசிகர்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி