செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்து வந்த புரளி!… கோபத்தில் ரசிகர்கள்…

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து வந்த புரளி!… கோபத்தில் ரசிகர்கள்…

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து வந்த புரளி!… கோபத்தில் ரசிகர்கள்… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரில் பரவி வரும் செய்தி ஒன்று தல ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், ‘ஐ’ படம் முன்பே உஷாராகி அனைத்து தியேட்டர்களையும் பிடித்து விட்டது. இதனால் என்னை அறிந்தால் ஜனவரி 22ம் தேதி வரும் என யாரோ கிளப்பிவிட தல ரசிகர்கள் மிகவும் கோபத்தில் டுவிட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி