செய்திகள்,திரையுலகம் என்னை ரேப் பண்ணாமல் விட்டதே போதும் – ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் ஜெயில் அனுபவங்கள்!…

என்னை ரேப் பண்ணாமல் விட்டதே போதும் – ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் ஜெயில் அனுபவங்கள்!…

என்னை ரேப் பண்ணாமல் விட்டதே போதும் – ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் ஜெயில் அனுபவங்கள்!… post thumbnail image
சென்னை:-பேரரசு இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் படம் ‘திகார்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய ‘பவர் ஸ்டார்‘, நான் திகாரில் இருந்த போது அங்கிருந்த 1500 தமிழ் போலிஸார் என்னுடைய ரசிகராகிவிட்டனர். ஒரு நாள் போலிஸ் ஒருவர் என்னிடம் வந்து உங்களோடு அறையில் இருந்தவர் யார் தெரியுமா?… என்றார்.

நான் தெரியாது என்று கூற, அவன் ரேப் கேஸில் உள்ளே வந்தவன் என்று கூறினார். ரேப் கேஸில் வந்தவர்கள் என்றவுடன், நம்மளை ரேப் பண்ணாமல் விட்டார்களே சாமி என்று எண்ணினேன். என்று தன் சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி