செய்திகள்,திரையுலகம் ப்பா… இப்படி ஒரு கூட்டமா – நடிகை சோனாக்ஷி சின்கா!…

ப்பா… இப்படி ஒரு கூட்டமா – நடிகை சோனாக்ஷி சின்கா!…

ப்பா… இப்படி ஒரு கூட்டமா – நடிகை சோனாக்ஷி சின்கா!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்த நடிகை சோனாக்ஷி சின்கா, அங்கு வந்த கூட்டத்தை பார்த்து, மிரண்டு போய் விட்டார். ப்பா… ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே இவ்வளவு கூட்டமா என, ஆச்சர்யப்பட்ட அவர், தமிழில் இது தான் எனக்கு முதல் படம்.

ஆனால், இதில் நடித்த அனுபவத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த அளவுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல கதையம்சம் உள்ள தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை, இந்த படம் எனக்கு ஏற்படுத்திவிட்டது என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி