செய்திகள் 10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…

10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…

10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!… post thumbnail image
லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி அருகே 10 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.இங்குள்ள சவ்பேபூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 16ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகேயுள்ள வயலுக்கு சென்றாள்.

அப்போது, அவளை பின்தொடர்ந்துச் சென்ற அந்த சிறுவன், தனது மகளை கற்பழித்து விட்டதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவனை இன்று கைது செய்த சவ்பேபூர் நிலைய போலீசார், வாரணாசி நகரின் ராம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அவனை சேர்த்துள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி