செய்திகள்,திரையுலகம் நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்…

நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்…

நடிகை பிரியா ஆனந்த் டார்ச்சர் தாங்க முடியவில்லை!… நடிகர்கள் புலம்பல்… post thumbnail image
சென்னை:-எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு எல்லாம் இவர் தான் பர்ஸ்ட் சாய்ஸ்.

ஆனால், இவர் ஷுட்டிங்கில் இருந்தால் மற்ற நடிகர்கள் யாரும் வாயை திறப்பதே இல்லையாம். ஏனெனில் அந்த அளவிற்கு பேசுவாராம். இவரது பேச்சை கேட்ட பலரும் ஐய்யயோ….ஆள விடுமா என்று ஓடுகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி